www.asiriyar.net

Monday 28 August 2017

CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்






CLICK HERE - RTI COPY...

# CPS வல்லுநர் குழு GO.No.235 /3.8.17ன்படி நவம்பர் 2017 மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

# CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டத்தை 22.09.16 அன்றும், அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 09.03.2017 அன்று நடத்தியது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.  11 மாதங்களுக்கு மேல் கிட்டதட்ட ஒரு ஆண்டாகவே செயல்படவில்லை.


 # மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


# CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 3155 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


# அக்குழு உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.


🔸 RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.


           இவண்

அ.சி.ஜெயப்பிரகாஷ்.

ஒன்றிய துணைத் தலைவர்,

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,

அரூர் ஒன்றியம்,

தருமபுரி மாவட்டம்.

No comments:

Post a Comment