www.asiriyar.net

Tuesday 16 January 2018

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டம்: மத்திய அரசு முடிவு

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்க்கு தண்டனை வழங்க புதிய சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய கல்வி ஆலோசனைகுழுவின் 65வது கூட்டம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைவருக்கும் கல்விசட்டம் 2009ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2 comments: