www.asiriyar.net

Monday 5 March 2018

CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்ய கூடாது - உயர்நீதிமன்றத்தில் இன்று (05.03.2018) விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது

*CPS வல்லுநர் குழு அறிக்கையினை கால நீட்டிப்பு செய்யாமல் தமிழக அரசிடம் விரைந்து அறிக்கை வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று (05.03.2018) நீதியரசர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.*




*நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பதில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை.*

No comments:

Post a Comment