www.asiriyar.net

Saturday 23 December 2017

32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்!!!





*அரசு ,தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்த மாணவர்கள் விபரங்களை தருமாறு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.*

*உண்மை தகவல்களை மறைத்தால் கடும் நடவடிக்கை எனவும் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை.*

No comments:

Post a Comment